தலை துண்டிக்கப்பட்ட பெண் யார் என்பதை உறுதி செய்த பொலிஸார்..!!
கொழும்பு, டாம் வீதியில் கண்டுபிடிக்கப்பட்ட தலையில்லாத இளம் பெண் குருவிட்ட தெப்பனாவ பிரதேசத்தை சேர்ந்த பெண் என உறுதியாகியுள்ளது. பெண்ணின் DNA பரிசோதனை முடிவுகளுக்கமைய இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த முதலாம் திகதி குறித்த பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெண்ணின் உடலில் தலை இல்லாமையினால் விஞ்ஞான ரீதியாக அவர் யார் என்பதனை உறுதி செய்வதற்காக DNA பரிசோதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. DNA பரிசோதனை பதில் அரச பகுப்பாய்வாளர் ஜயமந்த என்பவரினால் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் … Continue reading தலை துண்டிக்கப்பட்ட பெண் யார் என்பதை உறுதி செய்த பொலிஸார்..!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed